கடை வாடகைக்கு ஜிஎஸ்டி: வணிகர் சங்க பேரமைப்பு கண்டனம்
கடை வாடகைக்கு ஜிஎஸ்டி: வரி விதிக்கப்பட்டு இருப்பதற்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூ…
கடை வாடகைக்கு ஜிஎஸ்டி: வரி விதிக்கப்பட்டு இருப்பதற்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூ…
யுபிஐ (UPI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் யுனிஃபைடு பேமண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (Unified Payments Interface) சேவையை கிராம ங்களில் கூட சர்வசாதாரணமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவின் டிஜிட்டல்…
2016ஆம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத்தில் உள்ள சாலையோரக் கடையில் அர்ஷாத் என்ற நீலக்கண் சிறுவன் தேநீர் தயாரித்துக் கொண்டிருந்த புகைப்படம் வைரலானது. அர்ஷத் கான் வணிக…
ராஜஸ்தானின் புஷ்கர் கண்காட்சியில் ஒரு எருமை மாடு முதலிடம் பிடித்து உள்ளது. அந்த எருமையின் பெயர் அன்மோல். அதன் உரிமையாளர் பெயர் ஜக்தார் சிங். அன்மோலுக்கு ஹரியானா…
அந்நிய நேரடி முதலீட்டுச் சட்டங்களை மீறிய விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்…
வெளிநாடுகளில் இருந்து முட்டை இறக்குமதிக்கு, கத்தார் நாடு திடீர் கட்டுப்பாடு விதித்துள்ளதால், நாமக்கல் பகுதியில் இருந்து முட்டை ஏற்றுமதி பாதிப்படைந்துள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட…
முதன் முதலில் இந்தியாவில் ரூபாய் அறிமுகமானது எப்படி என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகில் பயன்படுத்தப்படும் நாணயங்கள் வரிசையில் இந்தியாவின் பங்கு மிகப்பெரியது. பண நடைமுறை…
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளதையடுத்து அமெரிக்க டாலர் மதிப்பு…
கேமிங் உலகின் மிகப்பெரிய சிப்செட் உற்பத்தியாளரான என்விடியாவின் தலைமை நிர்வாக அதிகாரியும் நிறுவனருமான ஜென்சன் ஹுவாங் இந்த நாட்களில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். என்விடியா ஏ.ஐ. உச்சிமாநாடு…
ஆன்லைன் வர்த்தகத்தால் சோழவந்தான் பகுதியில் தீபாவளி விற்பனை மந்தமாக இருப்பதாக சோழவந்தான் ஜவுளிக்கடை உரிமையாளர்கள் வேதனை :தெரிவித்தனர். சோழவந்தான்: தீபாவளி பண்டிகை இன்னும் சில நாட்களில் வரஉள்ள…