Close
செப்டம்பர் 20, 2024 4:12 காலை

ஸ்ரீ வெங்கடேஸ்வராமெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவ அரும்புகளுக்கு கரும்புகள் வழங்கி வரவேற்பு

புதுக்கோட்டை

திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வராமெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் பொங்கல்திருநாளைமுன்னிட்டுபள்ளிமாணவர்களுக்குகரும்புகள் வழங்கிபள்ளிமுதல்வர் தங்கம் மூர்த்திவரவேற்றார்

ஸ்ரீ வெங்கடேஸ்வராமெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவ அரும்புகளுக்கு கரும்புகள் வழங்கி வரவேற்பளிக்கப்பட்டது

திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வராமெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பொங்கல்திருநாளை முன்னிட்டு பள்ளிமாணவர் களுக்குகரும்புகள் வழங்கிபள்ளிமுதல்வர் தங்கம் மூர்த்தி வரவேற்றார். மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடும் வியப்போடும் கரும்பினைப் பெற்றுக் கொண்டுநன்றி தெரிவித்தனர். தைமாதம் பிறக்கப் போவதைஒட்டி ஸ்ரீ வெங்கடேஸ்வராமெட்ரிக். மேல்நிலைப்பள்ளிவளாகம் கரும்புகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.

பள்ளிநுழைவாயிலிலும்,வகுப்பறைவாசல்களிலும் கரும்புகள் கட்டப்பட்டுமாணவர்களை வரவேற்ற விதம் புதுமையாக அமைந்திருந்தது. மாணவர்களை கனியே, கற்கண்டே, கரும்பே என்று செல்லமாக அழைப்பதுண்டு. கரும்புகளே கரும்புகளை சுமந்து வந்த காட்சிகள் அனைவரையும் மிகவும் கவர்ந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top