Close
செப்டம்பர் 20, 2024 4:03 காலை

அபிராமி ஸ்ரீ அபிராமி மழலையர் தொடக்கப் பள்ளியில் பட்டமளிப்பு விழா

புதுக்கோட்டை

புதுகை அபிராமி மழலையர் பள்ளியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா

புதுக்கோட்டை  அபிராமி ஸ்ரீ அபிராமி மழலையர் தொடக்கப் பள்ளியில் மழலையர் குழந்தைகளுக்கான பட்டமளிப்பு விழா மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை  அபிராமி ஸ்ரீ அபிராமி மழலையர் தொடக்கப் பள்ளியில் மழலையர் குழந்தை களுக்கான பட்டமளிப்பு விழா பரிசளிப்பு விழா    கனகா அம்மன் மண்டபத்தில்  நடை பெற்றது.

நிகழ்வில்,  மழலையர் குழந்தைகளுக்கான பட்டமளிப்பு  மற்றும்   பல்வேறு போட்டிகளில்  வெற்றிபெற்றவர்களுக்கு விருதுகள்,நற்சான்றிதழ்கள்   சுமார் 200 =க்கும் மேற்பட்ட வர்களுக்கு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது .

நிகழ்வில்  ஈரோடு  மகேஷ்,      ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி, அபிராமி  பள்ளியின் ஆலோசகர்   பேராசிரியர் கருப்பையா அரசு சிறப்பு  வழக்கறிஞர் எம். செந்தில்குமார் பேராசிரியர் அய்யாவு,   ரோட்டரி  சங்கத்தலைவர்  பிரகாஷ்,   கோபிநாத்,  பேலஸ் சிட்டி ரோட்டரி சங்க தலைவர்  வேலுசாமி, செயலாளர் பாலகிருஷ்ணன்.

புதுக்கோட்டை
பட்டம் பெற்ற அபிராமி மழலையர் பள்ளி மாணவர்கள்

சென்ட்ரல்  ரோட்டரி  சங்கத்தலைவர்,    பேலஸ் சிட்டி ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள், நிர்வாகிகள், கல்வியாளர்கள் மகாத்மா பள்ளி தாளாளர் ரவிச்சந்திரன், வேங்கடசுப்பிரமணியன், காசிநாதன்ஆகியோர் கலந்து கொண்டு பட்டம்  மற்றும்பரிசு பெற்ற மாணவர்களுக்கு  வாழ்த்துத் தெரிவித்தார்.

ஆசிரியைகள்   மாணவ, மாணவிகள்.பெற்றோர்கள்   உள்ளிட்டோர்   கலந்து  கொண்டனர்.  விழா  ஏற்பாடுகளை அபிராமி ஸ்ரீ அபிராமி பள்ளி தாளாளர் உமாராணி,  தலைமை ஆசிரியைகள்  செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top