Close
செப்டம்பர் 20, 2024 3:47 காலை

பள்ளி திறப்பு… புதுகை அரசு உயர் துவக்கப்பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

புதுக்கோட்டை

புதுகை அரசு உயர் துவக்கப்பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு புத்தகம் வழங்கிய தலைமையாசிரியர்

புதுக்கோட்டை அரசுத் துவக்கப்பள்ளியில்  மாணவர்களை ஆசிரியர்கள் மகிழ்வோடு வரவேற்றனர்.

புதுக்கோட்டைவடக்கு ராஜ  வீதி யில் உள்ள   அரசு த்துவக்கப் பள்ளி  6 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிக்கு உற்சாகமாக மகிழ்ச்சியுடன் வருகை தந்தனர்.

வருகை புரிந்த அனைத்து மாணவர்களுக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர் சிவசக்திவேல்  ஆசிரியர் மீனாட்சிசுந்தரம் உள்ளிட்ட ஆசிரியர்கள்  மகிழ்வோடு வரவேற்றனர். பின்னர் அனைவருக்கும் 2023-24 கல்வி ஆண்டுக்கான அனைத்து விலையில்லா புத்தகங்களையும் சீருடைகளும்   வழங்கி வாழ்த்தினார்கள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top