Close
செப்டம்பர் 20, 2024 3:56 காலை

வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும்  மாணவர்களுக்கு சிறப்பு கையேடு..       

புதுக்கோட்டை

வெங்கடோஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வழிகாட்டி கையேடு

வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும்  மாணவர்களுக்குத் தயாரிக்கப் பட்ட ஆங்கிலபாட சிறப்பு கையேடு   வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரிசார்பில் பத்தாம்வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்குத் தயாரிக்கப்பட்ட ஆங்கிலபாட சிறப்பு கைட்டினை   தூயமரியன்னை மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு   பள்ளியின்  தாளாளர்  எம் .இருதயராஜ் .வழங்கினார்.

நிகழ்ச்சியில் கல்லூரியின்  தலைவர் ஆர்.ஏ.  குமாரசாமி   கல்லூரியின்  தாளாளர்  பி.கருப்பையா, பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.சோமசுந்தரம், பட்டதாரி ஆசிரியர் லாரன்ஸ் அலெக்ஸாண்டர்,   வெங்கடேஸ்வரா   பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்கள்,   தூயமரியன்னை மேல்நிலைப்பள்ளி   ஆசிரியர்கள்,   மாணவர்கள்   கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top