Close
செப்டம்பர் 20, 2024 1:36 காலை

மதுரையில் பரிதிமாற் கலைஞர் நினைவு நாள்: அரசு சார்பில் மரியாதை

மதுரை

மதுரை தமிழறிஞர் பரிதிமாற்கலைஞரின் உருவச்சிலைக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது

மதுரையில் பரிதிமாற் கலைஞர் நினைவு நாளைமுன்னிட்டு அரசு சார்பில் அவரது உருவச்சிலைக்கு மாலை அனிவித்து மரியாதை செய்யப்பட்டது.

தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் அவர்களின் நினைவு நாளான இன்று (2.11.2022) விளாச்சேரியில் அமைந்துள்ள அன்னாரது நினைவு இல்லத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு மதுரை வருவாய் கோட்டாட்சியர் என். சுகி பிரமிளா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இ. சாலி தளபதி  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top