Close
செப்டம்பர் 20, 2024 1:29 காலை

மத்திய அரசைக்கண்டித்து புதுக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்

வேலை வாய்ப்பை முடக்கி…விலை வாசியை உயர்த்தி… விவசாயிகளை விரட்டி அடித்து.கார்ப்பரேட்டுகளுக்கு கை கூலியாகி..சொந்த நாட்டில் மக்களை திருவோடு ஏந்த வைக்க முயற்சிக்கும் பாசிச ஒன்றிய மோடி அரசே வெளியேறு என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

 புதுக்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்பு 30-8-2022 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போராட்டத்துக்கு, மாவட்டச் செயலாளர் த.செங்கோடன் தலைமை வகித்தார்.  ஏஐடியுசி  மாவட்டத்தலைவர் கே.ஆர். தர்மராஜன் தொடங்கிவைத்தார்.

நிர்வாகிகள்  ஏனாதி ஏ.எல்.இராசு, வீ.சிங்கமுத்து, எஸ்.சி. சோமையா. என்.ஆர். ஜீவானந்தம், ஆர்.இந்திராணி, எஸ்.ராஜேந்திரன்,, எம்.என். இராமச்சந்திர, சிற்பி மா.உலகநாதன்,  மா.திலகர், உ.அரசப்பன், ஏ.நாகராஜ்,  ஏ ஜேசுராஜ், எம்.மீராமொய்தீன், என்.அழகர்சாமி, உ. கருப்பையா, மு.கைலாசபாண்டியன், கே..திருஞானம், எஸ்.செல்வக்குமார், ஆர்.சதீஸ், கே.முருகன், சி.சண்முகம், எஸ்.பரமேஸ்வரி,, சுப.தங்கமணி, சின்னாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top