Close
செப்டம்பர் 18, 2024 12:30 காலை

புதுக்கோட்டை அருகே பெருங்கொண்டான்விடுதியில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்

தமிழகத்தில் பால் விலை மின்சாரம் மற்றும் சொத்து வரி வீட்டு வரியை உயர்த்திய திமுக அரசை கண்டித்து புதுக்கோட்டையில் அதிமுக வடக்கு ஒன்றியம் சார்பில் வடக்கு ஒன்றிய செயலாளரும் ஒன்றிய கவுன்சிலர் மன்னன் அண்ணாதுரை மற்றும் மேற்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் தலைமையில் பெருங்கொண்டான் விடுதி கடைவீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதேபோன்று இச்சடியில் கடைவீதியில் புதுக்கோட்டை கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ராஜ்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் பழனிவேலு. ஒன்றிய கழக இணைச் செயலாளர் சிவயோக மலர். மற்றும் ராமலிங்கம் ராஜசேகர் இச்சடி குமார் உள்ளிட்ட கட்சி கழக நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top