Close
செப்டம்பர் 19, 2024 11:09 மணி

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

திமுக மகளிரணி சார்பில் புதுக்கோட்டையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை திமுக மகளிரணி சார்பில் மணிப்பூரில் வன்முறையை கட்டுப்படுத்தாத பாஜகவை கண்டித்து  திலகர் திடலில் மகளிர் அணி செயலாளர் ராஜேஸ்வரி தலைமையில் மாவட்டச் செயலாளர் செல்லப் பாண்டியன் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், எம்எல்ஏ முத்துராஜா துணைச் செயலாளர் கள் மதியழகன், கருப்பையா, நகரச் செயலாளர் ஆ.செந்தில், மாவட்ட பொருளாளர் எம். லியாகத்அலி, ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் முத்துகருப்பன் மற்றும் நிர்வாகிகள் அப்புக்காளை உள்ளிட்ட நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் மணிப்பூர் காரணமான பாஜக அரசையும் வன்முறையை கண்டித்தும் முழக்கம் எழுப்பப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top