Close
செப்டம்பர் 19, 2024 11:23 மணி

பேரறிஞர் அண்ணா 115 -ஆவது பிறந்தநாள்: பெருந்துறையில் திமுகவினர் கொண்டாட்டம்

ஈரோடு

பெருந்துறையில் உள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவச்சிலைக்கு பெருந்துறை தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் கே.பி.சாமி மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

பெருந்துறை ஒன்றிய திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 115 -ஆவது பிறந்தநாளை யொட்டி பெருந்துறையில் உள்ள பேரறிஞர் அண்ணா உருவச்சிலைக்கு பெருந்துறை தெற்கு ஒன்றிய செயலாளர் கே.பி.சாமி மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் டி.கே.ஜி.பூபதி, பெருந்துறை தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் சி.சுப்பிரமணியம், கே.நித்திக்குமார், டி.கணேசன், எஸ்.துர்காதேவி, வி.கே.தூயமணி,  மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாலசுப்பிரமணி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ்.கோபால், பேரூர் செயலாளர்கள் எஸ்.திருமூர்த்தி, ஓ.சி.வி.ராஜேந்திரன், குருசாமி.

கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி தலைவர் சி.செல்வன், கருமாண்டிசெல்லி பாளையம் பேரூராட்சி துணை தலைவர் சக்திகுமார், பெருந்துறை பேரூராட்சி துணைத்தலைவர் சண்முகம், மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் லாரன்ஸ், பேரூராட்சி கவுன்சிலர் சுப்பிரமணி,ரேவதி, விமலா, ரேணுகா, காமராஜ்,

ஒன்றிய கவுன்சிலர் செந்தில்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் எஸ்.பரமேஸ்வரன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் கே.பி. முருகராஜ், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி துணை அமைப்பாளர் உமாமகேஸ்வரி, பெருந்துறை தொகுதி மருத்துவரணி துணை அமைப்பாளர் பாலாஜி,

மாவட்ட தொண்டரணி துணைத்தலைவர் கே.ஆர்.ஆனந்தன், பேரூர் நிர்வாகிகள் பாலவிக்னேஷ், சத்தியகுமார், செந்தில் குமார், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் அந்தோணிசாமி, ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் சரத்குமார்  மற்றும் கழக உடன்பிறப்புகள் திரளாக கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top