Close
செப்டம்பர் 19, 2024 11:14 மணி

ஈரோட்டில் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த மதிமுக ஆலோசனை

ஈரோடு

ஈரோட்டில் நடந்த மதிமுக ஆலோசனைக்கூட்டத்தில் பேசிய எம்பி.கணேசமூர்த்தி

ஈரோட்டில் மதிமுக பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில்  நடைபெற்றது.

கூட்டத்தில்ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்துவது. குறைந்தபட்சம் வார்டு ஒன்றுக்கு 25 உறுப்பினர்களை சேர்ப்பது என்பன உள்ளிட்ட கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், மதிமுக எம்.பி. கணேசமூர்த்தி, கட்சியின் அரசியல் ஆய்வு மைய உறுப்பினர் பூங்கொடி செந்தில் நாதன், மாநகர மாவட்டச் செயலாளர் முருகன், கிழக்கு மாவட்டச் செயலாளர்  குழந்தைவேலு, பொறுப்புக் குழு உறுப்பினர் முத்துபெரியசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top