Close
செப்டம்பர் 19, 2024 11:26 மணி

நம்பியூர் பேரூராட்சி 1 ஆவது வார்டில் அதிமுக தீவிர  பிரசாரம்

நம்பியூர்

நம்பியூர் பேரூராட்சி 1 -ஆவது வார்டில் ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிரமணியன் பிரசாரம் மேற்கொண்டார்

நம்பியூர் பேரூராட்சி 1 -ஆவது வார்டில் அதிமுக தீவிர  பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார்.

நம்பியூர் பேரூராட்சி 1 -ஆவது வார்டில் அதிமுக., வேட்பாளருக்கு ஆதரவாக ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிரமணியம் வாக்கு சேகரித்தார்.
நம்பியூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் அமைந்து உள்ளன. இறுதி வேட்பாளர் அறிவிப்புக்கு பிறகு, தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அதிமுகவினர், தங்கள் ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டப்பணிகளை தெரிவித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்நிலையில், நம்பியூர் பேரூராட்சி 1 -ஆவது வார்டு வேட்பாளர் நிர்மலா அய்யாசாமிக்கு ஆதரவாக, நம்பியூர் ஒன்றிய செயலாளரும், 7- ஆவது வார்டு வேட்பாளருமான தம்பி சுப்பிரமணியம், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top