Close
செப்டம்பர் 20, 2024 1:26 காலை

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர்

பள்ளிகளில் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை பி.எட் பயிற்சி மாணவர்களை கொண்டு ஆய்வு செய்து அவமதிப் பதை கண்டித்து, புதுக்கோட்டை திலகர் திடலில் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாலை நேர ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பள்ளிகளில் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை பி.எட் பயிற்சி மாணவர்களை கொண்டு ஆய்வு செய்து அவமதிப்பதை கண்டித்தும், ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுக்க ஆசிரியர்களே நியமிப்பதை நிறுத்த வேண்டும்,
பயிற்சி ஆசிரியரை கொண்டு பார்வையிடும் திட்டத்தை கைவிட வேண்டும், இ.எம்.ஐ.எஸ் பணியை எங்களுக்கு வழங்க வேண்டாம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து

புதுக்கோட்டை திலகர் திடலில் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாலை நேர ஆர்ப்பாட்டம் நடைபெற்றுது. இதில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டு கண்டனம் முழக்கங்களை எழுப்பினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top