Close
செப்டம்பர் 19, 2024 10:47 மணி

மானியகோரிக்கை: அமைச்சர்களிடம் கோரிக்கை மனு அளித்த புதுகை எம்எல்ஏ முத்துராஜா

சென்னை

அமைச்சர் பெரியகருப்பனிடம் கோரிக்கை மனு அளித்த புதுகை எம்எல்ஏ முத்துராஜா

தமிழ்நாடு முதல்வரின் ஆணைக்கிணங்க வியாழக்கிழமை  சட்டப் பேரவையில் நடைபெற்ற  நகர்ப்புற உள்ளாட்சி துறை மற்றும் ஊரக உள்ளாட்சி துறை மானியக் கோரிக்கை பங்கேற்க இருக்கும்  அமைச்சர்கள்  கே. என். நேரு மற்றும்   கே. ஆர். பெரியகருப்பன் ஆகியோரை நேரில்  சந்தித்து புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி கோரிக்கை மனுவை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்  டாக்டர் வை. முத்துராஜா வழங்கினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top