Close
செப்டம்பர் 20, 2024 1:24 காலை

புதுக்கோட்டை சாந்தநாதர் கோயிலில் ஏகதின லட்சார்ச்சனை

புதுக்கோட்டை

சாந்தநாதர் கோயிலில் நடைபெற்ற ஏகதின லட்சார்ச்சனை

புதுக்கோட்டை  அருள்மிகு  வேதநாயகி அம்பிகை உடனுறை சாந்தநாதசுவாமி திருக்கோயிலில்  ஏக தின   லெட்சார்சனை திருவிழா  நடைபெற்றது.

புதுக்கோட்டை  அருள்மிகு  வேதநாயகி அம்பிகை உடனுறை சாந்தநாதசுவாமி திருக்கோயிலில்  ஏக தின     லெட்சார்சனை திருவிழா  நடைபெற்றது.

நிகழ்வில் .வைத்தியநாதன் குருக்கள் தலைமையில்ஸ  ஹரிஹரன் குருக்கள், கிருஷ்ணமூர்த்தி குருக்கள்,  சபரிசிவம்குருக்கள், காமேஷ்குருக்கள் உள்ளிட்டோர் பங்கேற்ரு  லெட்சார்சனை பூஜை செய்தனர்.

இதை முன்னிட்டு  ஆலயத்தில்  வேதநாயகி அம்பிகை சாந்தநாதசுவாமி  வெள்ளி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்  ஏராளமான   பக்தர்கள் விழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top