Close
செப்டம்பர் 19, 2024 10:45 மணி

புதுக்கோட்டை திருக்கோகர்ணம்  கோவில்பட்டி மஹா ஸ்ரீ திரிசூல பிடாரி அம்மன் கோவிலில் ஏகதின லட்சார்ச்சனை

புதுக்கோட்டை

புதுக்கோட்டை கோவில்பட்டி பிடாரிகோவிலில் நடைபெற்ற ஏகதின லட்சார்ச்சனை

புதுக்கோட்டை திருக்கோகர்ணம்  கோவில்பட்டி மஹா ஸ்ரீ திரிசூல பிடாரி அம்மன் கோவிலில்   மஹா யாகம் ,ஏக தின   லட்சார்சனை  விமரிசையாக நடைபெற்றது.

புதுக்கோட்டை திருக்கோகர்ணம்  கோவில்பட்டி மஹா ஸ்ரீ திரிசூல பிடாரிஅம்மன் கோவிலில் காலையில்  சிறப்பு மஹா யாகம்  பின்னர்  ஏக தின     லெட்சார்சனை    விமரிசையாக நடைபெற்றது.

விழாவையொட்டி   திரிசூல பிடாரிஅம்மனுக்கு    பல்வேறு அபிஷேகம் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து லெட்சார்சனை நடைபெற்றது மாலையில்  ஸ்ரீ திரிசூல பிடாரிஅம்மன் சந்தனகாப்பு  மலர் அலங்காரம் செய்யப்பட்டது.   கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால்  அலங்கரிக்கப்பட்டிருந்தது.

புதுக்கோட்டை
சந்தனக்காப்பு அலங்காரத் தில் பிடாரியம்மன்

புதுக்கோட்டைகோவில்பட்டி சுற்று வட்டார பகுதிகளிலிருந்து பக்தர்கள்   வருகை தந்து வழிபட்டனர். இதில், திருக்கோவில் அதிகாரிகள் மற்றும்   பொது மக்கள் இளைஞர்கள்   பக்தர்கள் பங்கேற்றனர்.

அனைவருக்கும்   பிரசாதம்   வழங்கப்பட்டது.  விழா ஏற்பாடுகளை கோவில்பட்டி  மஹாஸ்ரீ  திரிசூல பிடாரி அம்மன் அறக்கட்டளை  குழுவினர்கள் பொது மக்கள் இளைஞர்கள் சிறப்பாக செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top