Close
அக்டோபர் 5, 2024 6:11 மணி

கல்லிடைக்குறிச்சியில் வேதாந்த வகுப்புகள்

மதுரை

கல்லிடைக் குறிச்சியில், இயங்கி வரும் குருகுலம் சார்பாக தேனி வேதபுரியில் இருக்கும் பூஜ்ஜிய ஸ்ரீ ஓம்காரனந்த சுவாமிகளின் ஆசிரமத்தில் நடந்த வேதாந்த வகுப்புகள்

கல்லிடைக்குறிச்சியில் வேதாந்த வகுப்புகள் நடைபெற்றது

ஆர்ஷ வித்யா வர்ஷினி, தெற்குபார்ப்பன்குளம் கல்லிடைக் குறிச்சியில், இயங்கி வரும் குருகுலம் சார்பாக தேனி வேதபுரியில் இருக்கும் பூஜ்ஜிய ஸ்ரீ ஓம்காரனந்த சுவாமிகளின் ஆசிரமத்தில், வேதாந்த வகுப்புகள் பகவத் கீதை இரண்டாவது அத்தியாயம், ஆபஸ்தம்ப சூத்திரத்தில் அத்தியாத்ம படலம் மற்றும் கேன உபநிஷதம் ஸ்ரீ ஜெய சங்கர் நாராயணன் ஆச்சாரியார் மற்றும் ஶ்ரீ கல்யாண் குமார் முத்துக்குமாரன் , 28.12.2023 முதல் 06.01.2024 வரை  வகுப்புகள் நடைபெற்றன.இந்த நிகழ்ச்சியில், சிதம்பரம் பிரம்மஸ்ரீ சுகபோனந்தா கிஷோர் குமார் கலந்து கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top