Close
செப்டம்பர் 20, 2024 3:40 காலை

புதுக்கோட்டை அரியநாச்சியம்மன் கோயில் நுழைவு வாயில் வளைவுக்கு அடிக்கல்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அரியநாச்சியம்மன் கோயில் நுழைவு வாயில் அமைப்பதற்கான பூமி பூஜையை தொடக்கி வைத்த சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி

புதுக்கோட்டை நகரில் அமைந்துள்ள அருள்மிகு அரியநாச்சி யம்மன்கோயில் ராஜகோபுரம் நுழைவு வாயில் அமைப்பதற்கான  அடிக்கல் நாட்டு விழா (மார்ச்.7 ) நடைபெற்றது. இதில்,   சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்தார். இதில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை. முத்துராஜா, புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொருளாளர் ஆசெந்தில் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top