Close
செப்டம்பர் 20, 2024 3:47 காலை

திருவப்பூர் தேரோட்டம்: அன்னதானத்தை தொடக்கி வைத்த அமைச்சர் எஸ். ரகுபதி

புதுக்கோட்டை

திருவப்பூர் தேரோட்டதிருவிவில் அன்னதானத்தை தொடக்கை வைத்த அமைச்சர் எஸ். ரகுபதி

அருள்மிகு திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் தேரோட்டத்தை முன்னிட்டு நீர் மோர் பந்தல் மற்றும் அன்னதானத்தை தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி  மற்றும்  வடக்கு மாவட்ட  பொறுப்பாளர் கே.கே. செல்லப்பாண்டியன், புதுக்கோட்டை   புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை .முத்துராஜா,  புதுக்கோட்டை நகர் மன்ற தலைவர் திலகவதி செந்தில் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில்,  நகராட்சி உறுப்பினர்கள், கட்சி  நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top