Close
ஜூலை 7, 2024 8:21 காலை

பொன்னமராவதி காட்டேரி வீரன் கோயிலில் பொங்கல் விழா

பொன்னமராவதி

பொன்னமராவதியில் நடந்த சலவை தொழிலாளர்களின் ஸ்ரீ காட்டேரிவீரன் 52 ஆம் ஆண்டு துறை பொங்கல் விழா

பொன்னமராவதியில் சலவை தொழிலாளர்களின்  காட்டேரிவீரன் கோயிலில்  துறை பொங்கல் விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் சலவை தொழிலாளர்களின்   காட்டேரிவீரன் கோயிலில்  52 -ஆம் ஆண்டு துறை பொங்கல் விழா நடைபெற்றது.

பொன்-வலையபட்டி கழுதை புரளியில் அமைந்து உள்ள காட்டேரிவீரன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு சலவை தொழிலாளர்கள் ஒன்று கூடி குலவையிட்டு பொங்கல் வைத்து சுவாமி தரிசனம் செய்தனர்.இதில் பொன்னமராவதியை சுற்றி உள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சார்ந்த சலவை தொழிலாளர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து சுவாமியை வழிபட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top