Close
செப்டம்பர் 19, 2024 11:20 மணி

ஈரோட்டில் ஆடிப்பூரவிழா… சிறப்பு அலங்காரத்தில் அம்மன்…

ஈரோடு

. கள்ளுக்கடைமேடு பத்ரகாளியம்மன் கோவில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு வளையல்காப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்

ஈரோடு கள்ளுக்கடை மேடு பகுதியில் உள்ள பத்ரகாளியம் மன் கோயிலில் ஆடிப்பூர விழா விமரிசையாக நடைபெற்றது.

ஆடி மாதத்திலேயே அம்பாளுக்கு மிக விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ஆடிப்பூரம். ஆடிப்பூரம் என்பது அம்மனுக்கு நடத்தப்படும் வளைகாப்பு திருவிழாவாகும்.

தமிழ் மாதங்களில் நான்காவது மாதமாக வரும் ஆடி மாதத் தில் பூரம் நட்சத்திர நாள் அன்று அம்பாள் அவதரித்தார் என்று புராணங்கள் கூறுகின்றது. இந்த ஆண்டு ஆடிப்பூரம்  நடந்தது.

ஈரோடு கள்ளுக்கடை மேடு பத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு வளைக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top