Close
செப்டம்பர் 20, 2024 1:32 காலை

புதுகை அரசு மன்னர் கல்லூரியில் வரும் 22 -ல் மாவட்ட சதுரங்க போட்டி

புதுக்கோட்டை

புதுகையில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி மார்ச் 23 -ல் நடைபெறுகிறது

புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில்   22.3.2023    மாவட்ட   அளவிலான  சதுரங்கப்போட்டி     நடைபெறவுள்ளது.
புதுக்கோட்டை  மாவட்ட   அளவிலான  சதுரங்கப் போட்டி        வருகிற  22.3.2023  புதன்கிழமை  புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் காலை  10  மணியளவில்  நடைபெறவுள்ளது.
போட்டி  ஏழு வயதுக்குட்பட்ட,  ஒன்பது  வயதுக்குள்பட்ட  பதினொன்று வயதுக்குள்பட்ட, பதின்மூன்று வயதுக்குள்பட்ட,, பதினைந்து வயதுக்குள்பட்ட,  பதினேழு வயதுக்குள்பட்ட, பத்தொன்பது வயதுக்குள்பட்ட,  இருபத்தைந்து வயதுக்குள் பட்ட  மற்றும்  சீனியர் ஆடவர்  மற்றும்  மகளிர் பிரிவுகளில்  நடைபெறுகிறது.  போட்டியில் பங்கேற்பவர்கள்   தங்கள் சொந்தப்பொறுப்பில் சதுரங்க  அட்டை மற்றும் காய்களை  கொண்டு வருதல் வேண்டும்.
வெற்றி பெற்றவர்களுக்கு  பரிசுகளும்,  பங்குபெறும்  அனைவருக்கும்  சான்றிதழ்களும்  வழங்கப்படும்.  இப்போட்டியில்  வெற்றி  பெறுபவர்கள்   புதுக்கோட்டை மாவட்டம்  சார்பாக  தமிழ் நாடு  மாநிலப் போட்டியில்  பங்கு  பெறமுடியும்.  தொடர்புக்கு..  பேராசிரியர் கணேசன்  9786382393 ,    அங்கப்பன்- 8608036535.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top