Close
செப்டம்பர் 20, 2024 5:33 காலை

புதுக்கோட்டையில்  மாவட்ட  அளவிலான சதுரங்கப்போட்டி: ஆர்வத்துடன் குவிந்த இளம்வீரர்கள்

புதுக்கோட்டை

புதுக்கேட்டை மன்னர் கல்லூரியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி

புதுக்கோட்டை  மாவட்ட   அளவிலான  சதுரங்கப்போட்டி மாமன்னர் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை  மாவட்ட   அளவிலான  சதுரங்கப்போட்டி  23.3.2023  புதன்கிழமை அன்று புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில்நடைபெற்றது .

போட்டியில்   ஏழு வயதுக்குள் பட்ட,  ஒன்பது  வயதுக்குள்பட்ட,  பதினொன்று வயதுக்குள் பட்ட, பதின்மூன்று வயதுக்குள்பட்ட,  பதினைந்து வயதுக்குள்பட்ட,  பதினேழு வயதுக்குள்பட்ட, பத்தொன்பது வயதுக்குள்பட்ட,  இருபத்தைந்து வயதுக்குள்பட்ட  மற்றும்  சீனியர் ஆடவர்  மற்றும்  மகளிர் பிரிவுகளில் நடைபெற்றது .

சதுரங்கப்போட்டியினை மாமன்னர் கல்லூரி முதல்வர் திருச்செல்வம் தொடங்கி வைத்தார். சதுரங்கப்போட்டியில்   300 -க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்  கலந்து கொண்டனர்.

போட்டிகளை,புதுக்கோட்டைமாவட்டசதுரங்ககழகநிர்வாகி கள் பேராசிரியர்கணேசன்,அங்கப்பன், அடைக்கலவன்,    புதுகைசெல்வம்,  பாரதிதாசன்,   வினிதா, செல்வன் மற்றும்  நடுவர்கள்  உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top