Close
செப்டம்பர் 19, 2024 11:24 மணி

சத்தியமங்கலத்தில் கராத்தே திறனாய்வுப் போட்டி

கோபிச்செட்டிபாளையம்

சத்தியமங்கலத்தில் நடந்த கராத்தே திறனாய்வு பயிற்சி

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே  சத்தியமங்கலத்தில்  உள்ள தனியார் மண்டபத்தில்கராத்தே திறனாய்வுப் போட்டி நடந்தது.

சிறப்பு அழைப்பாளராக புரூஸ்லீ ஷிட்டோ ரியோ மாநில தலைவர் ஷிகான் என்.குட்டிராஜா கலந்து கொண்டார்.

மாநில செயலாளரும், யுவா மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி நிறுவனருமான கே.செங்கோட்டையன் என்கிற யுவராஜ் நாமக்கல் மாவட்ட செயலாளர் சித்து ராஜ், ஈரோடு மாவட்ட செயலாளர் தினேஷ் குமார்,ஈரோடு மாவட்ட தலைவர் கிங்ஸ், வனிதா மணி, சண்முகம், லாரன்ஸ் ,ஜெகநாதன், யுவராஜ்.ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தார்கள்.

இந்த போட்டியில் 220-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top