மாநகராட்சியுடன் இணைப்பால் வாழ்வாதாரம் பாதிப்பு : 4 கிராம மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு..!

நாமக்கல் : மாநகராட்சியுடன் கிராம பஞ்சாயத்துக்குள் இணைப்பு காரணமாக, 100 நாள் வேலை வாய்ப்பு இல்லாமல் வாழ்வாதார பாதிக்கப்பட்டுள்ளதாக 4 கிராம மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு…

பிப்ரவரி 17, 2025