நாமக்கல்லில் இன்று அதிகாலை 2 சரக்கு வாகனங்கள் மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு
நாமக்கல் நகரில் இன்று 27ம் தேதி அதிகாலை, லாரியுடன் சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர், 2 பேர் படுகாயம்…
நாமக்கல் நகரில் இன்று 27ம் தேதி அதிகாலை, லாரியுடன் சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர், 2 பேர் படுகாயம்…
நாமக்கல் நகரில் டிராக்டரை ரிவர்ஸ் எடுத்தபோது, அங்கு விளையாடிக்கொண்டிருந்த, 3 வயது சிறுமி மீது மோதியதால் ஏற்பட்ட விபத்தில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். நாமக்கல் கொண்டிசெட்டிப்பட்டி, நரிக்குறவர்…
நாமக்கல் : நாமக்கல் அருகே சாலையோரம் நின்ற ஜீப்பின் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில், மஹாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு பெண் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.…
உசிலம்பட்டி அருகே குஞ்சாம்பட்டியைச் சேர்ந்த லட்சுமி, கருப்பாயி, பாண்டிச்செல்வி உள்ளட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உசிலம்பட்டியில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும்…
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே நூறு நாள் வேலை திட்டத்தின்போது மரக்கிளை முறிந்து விழுந்ததில் 2 பெண் தொழிலாளிகள் உயிரிழந்தனர்.மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம்…
திருவள்ளூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மோட்டார் சைக்கிள் சென்ற ஆந்திர மாநில வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மற்றொருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…
நாமக்கல் : நாமக்கல் அருகே, முன்னால் சென்ற லாரி மீது சரக்கு ஆட்டோ மோதியதால் ஏற்பட்டு விபத்தில், ஆட்டோவில் வந்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கிருஷ்ணகிரி…