உணவகத்தில் புகுந்து ரூ.1.90 லட்சம் கொள்ளை: நெல்லையை சேர்ந்த குற்றவாளி கைது
நாமக்கல்லில் ஓட்டலில் புகுந்து, ரூ. 1.90 லட்சம் கெள்ளை அடித்துச்சென்ற சம்பவத்தில், நெல்லையைச் சேர்ந்த பழைய குற்றவாளியை போலீசார் கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர். நாமக்கல்…




