கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்..!

மதுரை: மதுரை விஸ்வநாதபுரத்தில் உள்ள பாலமந்திரம் மேல்நிலைப் பள்ளியில் ,வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள் கட்டடத்தை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.…

ஜூன் 8, 2025