வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக கடிதங்கள் வழங்க ஆட்சியரிடம் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மனு
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் திருவள்ளூர் மாவட்டத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி வாக்குச் சாவடி நிலை அலுவலர்களால்…

