விவசாய பயிர் கடன் உச்சவரம்பை ரூ. 5 லட்சமாக உயர்த்த விவசாயிகள் சங்கம் கோரிக்கை..!
நாமக்கல்: தமிழகத்தில் விவசாயிகளுக்கு பயிர் கடன் உச்சவரம்பை ரூ. 5 லட்சமாக உயர்த்த வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து, உழவர்…