சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் அரசு பள்ளியில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த முன்னாள் மாணவர்கள்: ஆசிரியருக்குக் கௌரவம்!
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள முள்ளிப்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் (முன்னர் உயர்நிலைப்பள்ளி), 1997-98ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பயின்ற மாணவர்கள், சமூக வலைதளம் வாயிலாக…


