திருவண்ணாமலையில் அன்புக்கரங்கள் திட்டத்தை தொடங்கி வைத்த ஆட்சியர்
திருவண்ணாமலையில் அன்புக்கரங்கள் திட்டத்தினை தொடங்கி வைத்து உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், வழங்கினார். பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து தொடா்ந்து பாதுகாத்திடும் வகையில் அக்குழந்தைகள்…


