மாநகராட்சி, கோவில் நிர்வாகத்தை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலையில் உள்ளூா் மக்கள் போக்குவரத்து நெரிசலால் அவதிப்படுகின்றனா், மேலும் அருணாசலேஸ்வரா் கோயிலுக்குச் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனா். மாநகராட்சியில் 15 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் வழங்கப்படுகிறது. குடிநீருடன் சாக்கடை…

