தாமரை குளத்தை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு

திருவண்ணாமலை கோயில் தாமரை குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலையில் உள்ள தாமரைக் குளம், அதன்…

ஜூன் 10, 2025

அண்ணாமலையார் கோயில் பிரகாரத்தில் முட்டை பிரியாணி சாப்பிட்ட நபரால் பரபரப்பு

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் பஞ்ச பூதங்களில்  அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான…

ஜூன் 10, 2025

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரதோஷ விழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற வைகாசி மாதம் வளர்பிறை பிரதோஷ சிறப்பு பூஜையில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். சிவன் அருள் கிடைக்க…

ஜூன் 9, 2025

அண்ணாமலையார் கோயிலில் பக்தர்களின் குழந்தைகளுக்கு நாள் முழுவதும் பால் வழங்கும் புதிய திட்டம்

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோவிலில் பக்தர்களின் குழந்தைகளுக்கு நாள் முழுவதும் பால் வழங்கும் புதிய திட்டத்தை தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தார். தமிழக…

ஜூன் 3, 2025

அண்ணாமலையார் கோயிலில் பக்தர்களிடையே மோதல்: மண்டை உடைப்பு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் வரிசையில் நின்ற போது வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது. ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டதில் ஒருவரின் மண்டை உடைந்தது. இதனால் பெரும்…

ஜூன் 2, 2025

அண்ணாமலையார் கோயிலில் பிரேக் தரிசன முறை: பொது மக்களின் கருத்து கேட்பு

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும் ,  நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் பௌர்ணமி உள்ளிட்ட நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் திருவண்ணாமலைக்கு…

ஜூன் 1, 2025

அண்ணாமலையார் திருக்கோயில் மற்றும் மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமத்தில்அக்னி தோஷ நிவர்த்தி சிறப்பு பூஜைகள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் மற்றும் மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமத்தில் அக்னிதோஷ நிவர்த்தி விழா சிறப்பாக நடைபெற்றது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி…

மே 29, 2025

வைகாசி அமாவாசையை முன்னிட்டு அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மனுக்கு மகா அபிஷேகம்

பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்க கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் வரும் அமாவாசை தினத்தன்று அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மனுக்கு மகாஅபிஷேகம் நடைபெறுவது…

மே 27, 2025

அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள்: கோயில் நிர்வாகம் மீது பக்தர்கள் அதிருப்தி

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும் விளங்குவது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில், தமிழ்நாட்டில்  மட்டுமல்லாமல் உலக அளவில் முக்கிய ஆன்மீக கோவில்களில் ஒன்றாகும்.…

மே 26, 2025

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் சனி பிரதோஷ விழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற வைகாசி மாத தேய்பிறை பிரதோஷ சிறப்பு பூஜையில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். சிவன் அருள் கிடைக்க…

மே 25, 2025