தந்தைக்குத் திதி கொடுத்த அருணாசலேஸ்வரா் , ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்

திருவண்ணாமலையில் மாசி மகத்தை ஒட்டி அண்ணாமலையார் தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு நடைபெற்றது. ஆண்டுதோறும் திருவண்ணாமலையை  அடுத்த  பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில்…

மார்ச் 13, 2025

இன்று தனது தந்தைக்குத் திதி கொடுக்கும் அருணாசலேஸ்வரா்

மாசி மகம் அன்று பல்வேறு கோவில்களிலும் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். இந்த நாளில் மனிதர்கள் மட்டுமின்றி, தெய்வங்களும் புனித நீராடுவது வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டு மார்ச்…

மார்ச் 12, 2025

ஈசானிய குளத்தில் நடந்த தீர்த்தவாரி: சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அருணாசலேஸ்வரர்

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு தீா்த்தவாரி நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. ஈசானிய குளம், அய்யங்குளம், தாமரைகுளம், கலசபாக்கத்தில் செய்யாறு, மணலூர்பேட்டையில் தென்பெண்ணை ஆற்றில் நடைபெறும் தீர்த்தவாரி நிகழ்ச்சிகளில்…

பிப்ரவரி 12, 2025

ரதசப்தமியையொட்டி அண்ணாமலையாா் தீா்த்தவாரி: காஞ்சி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்பு

திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கும், கலசப்பாக்கம் திருமாமுடீஸ்வரருக்கும் தீா்த்தவாரி நடைபெற்றது. ரதசப்தமியையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கும், கலசப்பாக்கம் திருமாமுடீஸ்வரருக்கும் தீா்த்தவாரி நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்…

பிப்ரவரி 5, 2025

தென்பெண்ணை ஆற்றில் அண்ணாமலையார் தீர்த்தவாரி.!

தென்பெண்ணை ஆறு மணலூர்பேட்டையில் ஆற்று திருவிழா மற்றும் அண்ணாமலையார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழர்களின் நாகரிகங்கள் ஆற்றங்கரையோரங்களில் தொடங்கியது என்பதற்கு சான்றாக காணும் பொங்கல் பண்டிகையை தொடர்ந்து…

ஜனவரி 19, 2025