ஆரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் பள்ளி கட்டிட அறை கட்டுவதற்கு பூமி பூஜை

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி கல்வி மாவட்டம் பெரியபாளையம் அடுத்த ஆரணி பேரூராட்சி அத்திகுளம் பகுதியில் உள்ள அரசின் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. பள்ளியில் சுமார் 1300…

நவம்பர் 24, 2025