திருவண்ணாமலை மாவட்டத்தில் வைகாசி விசாக திருவிழா

ஆரணி நகரம், ஆரணிப்பாளையம் ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத்தையொட்டி, திங்கள்கிழமை பூச்சொரிதல் மற்றும் சுவாமிக்கு வெள்ளிக்கவசம் அணிவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.…

ஜூன் 10, 2025