புதுக்கோட்டை சின்னையா சத்திரத்துக்கு செனையக்குடியில் நில தானம் வழங்கிய தொண்டைமான் மன்னர் கல்வெட்டுச்சான்று கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம் செனையக்குடி கிராம எல்லையிலுள்ள பெரிய வயலகாட்டில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் தொண்டைமான் மன்னர் நிலம் தானம் வழங்கியதை வெளிப்படுத்தும் கல்வெட்டு, வாமன…

ஜனவரி 2, 2026

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணை மாநில தொல்லியல் துறை குழுவினர் ஆய்வு

தமிழக தொல்லியல் துறை இணை இயக்குனர் யத்திஷ் குமார் தலைமையில் ஏழு தொல்லியல் துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், திருப்பரங்குன்றம் மலை மீது இன்று…

டிசம்பர் 10, 2025

இரும்புக் கால கலாச்சாரத்தை உறுதிப்படுத்தும் திருமலாபுரம் அகழ்வாராய்ச்சி

தென்காசி மாவட்டத்தில் உள்ள திருமலாபுரத்தில் தமிழ்நாடு மாநில தொல்பொருள் துறை மேற்கொண்ட அகழ்வாராய்ச்சிகள், தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு அருகில் இரும்பு யுக கலாச்சாரத்தின் இருப்பை வெளிச்சத்திற்குக்…

அக்டோபர் 13, 2025

மயிலாடுதுறை மாவட்ட சிவன் கோவிலில் சோழர் கால கல்வெட்டு

மயிலாடுதுறை மாவட்டம், தேரெழுந்தூர் வேதபுரீஸ்வரர் கோவிலில் உள்ள பழமையான கல்வெட்டுகளை படியெடுக்கும் பணியில், மத்திய தொல்லியல் துறை ஈடுபட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் தேரெழுந்தூரில், பழமையான வேதபுரீஸ்வரர் எனும்…

அக்டோபர் 8, 2025

கிமு 6ம் நூற்றாண்டில் தொடங்கிய தென்னிந்திய வரலாறு: அறிக்கை

தென்னிந்தியாவின் ஆரம்பகால வரலாற்றுக் காலம் கிமு 6 ஆம்  நூற்றாண்டில் இருந்ததாக உறுதியாகக் கூறலாம், இது கங்கைச் சமவெளியின் சமகாலத்ததாக அமைகிறது என்று தமிழ்நாடு மாநில தொல்பொருள்…

செப்டம்பர் 24, 2025

தாஜ்மஹால் வக்ஃப் வாரியத்திற்குச் சொந்தமானதா?

இந்தியாவின் மிகவும் பிரபலமான நினைவுச்சின்னங்களில் ஒன்றான தாஜ்மஹால், அன்பின் சின்னமாகவும், அதன்  கட்டிடக்கலையாகவும் உலகளவில் அறியப்படுகிறது. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில், அதன் உண்மையான உரிமை குறித்து ஒரு…

ஏப்ரல் 4, 2025

150 ஆண்டுகள் பழமையான படிக்கட்டுக் கிணறு: உ.பி. அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் 46 ஆண்டுகளுக்குப் பிறகு சிவன்-ஹனுமான் கோயில் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய தொல்லியல் துறையின் அகழ்வாராய்ச்சிக் குழுவினர் மாவட்டத்தின் சந்தௌசி பகுதியில் படிக்கட்டுக்…

டிசம்பர் 23, 2024