ஏடிஎம் கொள்ளையர்களை 24- மணி நேரத்தில் பிடித்த விழுப்புரம் காவல்துறையினர்
விழுப்புரத்தில் ஏடிஎம்மில் கொள்ளையடித்து தப்பி சென்ற வடமாநில ஏடிஎம் கொள்ளையர்களை 24 மணி நேரத்தில் பெங்களூர் சென்று கைது செய்த விழுப்புரம் காவல்துறையினருக்கு பாராட்டு குவிந்து வருகின்றன.…