திருவண்ணாமலை மாவட்டத்தில் 13 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது
ஆசிரியராக பணிபுரிந்து குடியரசுத் தலைவராக உயர்ந்த சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணனைப் போற்றும் விதமாக ஆண்டுதோறும் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு 386 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணனின்…


