வாடிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் விபத்து: பிறந்தநாளில் வாலிபர் இறந்த பரிதாபம்

வாடிப்பட்டி அருகே கச்சைகட்டியை சேர்ந்தவர் மனோஜ் குமார் (வயது 19). இவர் தாதம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காவில் தனியார் பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.…

பிப்ரவரி 8, 2026

சோழவந்தானில் சாலையின் நடுவே கொட்டிய மண் குவியலால் உயிரிழந்த இளைஞர்..! 

சோழவந்தான். மதுரை மாவட்டம், சோழவந்தானில் ஆர். எம். எஸ் .காலனி அருகில் தனியார் திருமண மஹால் முன்பு சாலையின் நடுவே கட்டட வேலைக்காக கொட்டி வைத்திருந்த மணலில்…

ஜூலை 10, 2025

தனியார் பஸ் மோதி மேட்டார் பைக்கில் சென்ற 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு..!

நாமக்கல் : திருச்செங்கோடு அருகே, தனியார் பஸ் மோதியதால், மோட்டார் பைக்கில் சென்ற, தனியார் கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்தனர். நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே,…

டிசம்பர் 7, 2024