காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சுவாமி கோயில் அறங்காவலர்கள் 5 பேர் பொறுப்பேற்பு..!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சுவாமி திருக்கோவில் அறங்காவலர்கள் 5 பேர் இன்று மூலவர் முன்பு உறுதிமொழி ஏற்று பொறுப்பேற்று கொண்டனர். பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்கு உரியதாக போற்றப்படுவது காஞ்சிபுரத்தில்…

ஜூன் 23, 2025