போகி பண்டிகை: திருவண்ணாமலை மாவட்டத்தில் உற்சாகம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் போகிபண்டிகையை முன்னிட்டு அதிகாலை முதலே வீடுகள்தோறும் சுத்தம் செய்து பழைய துணிகளை வீட்டின் முன்பு எரித்தும், வாசலில் வண்ணக் கோலங்கள் இட்டும் கொண்டாடி வருகின்றனர்.…
திருவண்ணாமலை மாவட்டத்தில் போகிபண்டிகையை முன்னிட்டு அதிகாலை முதலே வீடுகள்தோறும் சுத்தம் செய்து பழைய துணிகளை வீட்டின் முன்பு எரித்தும், வாசலில் வண்ணக் கோலங்கள் இட்டும் கொண்டாடி வருகின்றனர்.…
பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுவதையொட்டி போகிப் பண்டிகை திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் ஜனவரி 13 ஆம்…