புத்தகம் அறிவோம்… எம்ஜிஆர்- நடிகர் முதல்வரானது எப்படி..

இளம் வயதிலேயே நடிப்புத் தொழிலில் இறங்கியவருக்கு அது வாழ்வின் ஓர் அங்கமாக இல்லை; அது வாழ்வின் மைய அச்சாக இருந்தது.அது அவருக்கு மிகவும் பிடித்துப் போயிருந்தது. அவர்…

டிசம்பர் 24, 2023

புத்தகம் அறிவோம்.. இனி இல்லை மரணபயம்..

மரணத்துக்காக துக்கப்படுவதில்லை. – மகாத்மா காந்தி. மரணம் மனிதனின் தோழன்; நண்பனும்கூட. மரணத்தை வீரத்துடன் தழுகிறவர்கள் தங்களைத் தாங்களே ஆசீர்வதித்துக்கொண்டவர்கள். வாழ்வின் அர்த்தத்தை நிறைவு செய்தவர்கள்.-ஹரிஜன் பந்து…

டிசம்பர் 24, 2023

புத்தகம் அறிவோம்.. எதிரி உங்கள் நண்பன்..

புனிதனாக … நேர்மை அனைத்து நிறைவுகளையும் ஒன்றிணைப்பது; மகிழ்ச்சியின் மையமும் அதுவே. அது ஒரு மனிதனை, செயலறிவும் முன்யோசனை கொண்டவனாக, அறிவார்ந் தவனாக, புத்திசாலியாக, துணிச்சல்காரனாக, நேர்மையாள…

டிசம்பர் 24, 2023

புத்தகம் அறிவோம்… இந்தியசுதந்திரப் போராட்டத்தில் தமிழக முஸ்லிம்கள்..

ஜஸ்டிஸ் கட்சி, சுயமரியாதை இயக்கம் ஆகியவற்றின் பிரச்சாரங்களினால்தான் சென்னை மாகாணத்தில் பிராமணர் அல்லாத மக்கள் அரசியலில் எழுச்சி கண்டனர் என்பது உண்மையாகும். தமிழ் பேசும் முஸ்லீம்களுக்கும் இது…

டிசம்பர் 22, 2023

புத்தகம் அறிவோம்… தமிழின் தனிச்சிறப்பு..

எனக்கு ஏற்படும் ஐயப்பாடுகளையெல்லாம் கேட்பேன், அடிகளார் எந்த நூலையும் பாராமலே எளிய நடையில் விடையளிப்பார். அந்தக் காலத்தில் எனக்கு ஏற்பட்ட ஐயப்பாடுகளெல்லாம் அடிகளாரால் களையப்பட்டன. சங்க நூல்களை…

டிசம்பர் 22, 2023

புத்தகம் அறிவோம்: இறையன்புவின்… என்ன பேசுவது ? எப்படி பேசுவது ?

பேச்சாளர்களுக்கெல்லாம் பேச்சாளர்” என்று முன்னாள் தலைமைச் செயலாளரான இறையன்பு கலந்து கொண்ட கூட்டத்தில் ஒருமுறை சொன்னார் சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமான ஸ்டாலின் குணசேகரன். அதை உறுதிப்படுத்தும் வித்தில்…

டிசம்பர் 21, 2023

திருச்சியில் மலேசிய தமிழ் எழுத்தாளரின் நூல் அறிமுக விழா

மலேசியா எழுத்தாளர், மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக நீண்ட காலம் பொறுப்பில் இருந்தவர்  பெ. ராஜேந்திரன் எழுதிய  மந்திரக் கணங்கள் என்னும் நூல் அறிமுக விழா…

டிசம்பர் 21, 2023

புத்தகம் அறிவோம்… ஆன்மா என்னும் புத்தகம்..

காந்தி 10. + மனிதத்தில் நீங்கள் நம்பிக்கை இழக்கக்கூடாது. மனிதம் என்பது பெருங்கடலைப் போன்றது. அதில் சில துளிகள் அசுத்தமாக இருப்பதால், முழுக்கடலும் அசுத்தமாகிவிடாது. + ஒரு…

டிசம்பர் 19, 2023

புத்தகம் அறிவோம்… புத்த நெறி..

பவுத்தர்கள் தங்கள் வணக்கத்தில் கூறுகிற, கூறி வணங்கத் தக்க விஷயங்கள் மூன்று. அவை 1. புத்தம் சரணம் கச்சாமி 2. தர்மம் சரணம் கச்சாமி 3. சங்கம்…

டிசம்பர் 18, 2023

புத்தகம் அறிவோம்… என் கதை…

ஒரு காலத்தில் வரவேற்புகள் நிகழ்ந்து கொண்டிருந்த ஒரு பெரிய கட்டிடத்தைப் போன்றிருந்தது என் உடல். நடனக் கலைஞர்கள் நடனமாடினார்கள். இசைக்கலைஞர்கள் இசை பாடினார்கள். ஒவ்வொரு விருந்தாளியும் மரியாதைக்…

டிசம்பர் 13, 2023