புத்தகம் அறிவோம்.. வாழ்க்கைப் பண்புகள்..
மனித வாழ்க்கையின் விசித்திரம் என்னவெனில் வாழ்ந்து கொண்டிருக்கும் போதே நமது நினைவெல்லாம் சாவில் பதிந்துள்ளதுதான். இறந்துபோவதற்கு முன் குடும்பத்திற்கு எல்லா வசதிகளையும் செய்துவிட்டுச் செல்லவே ஒவ்வொரு வனும்…
மனித வாழ்க்கையின் விசித்திரம் என்னவெனில் வாழ்ந்து கொண்டிருக்கும் போதே நமது நினைவெல்லாம் சாவில் பதிந்துள்ளதுதான். இறந்துபோவதற்கு முன் குடும்பத்திற்கு எல்லா வசதிகளையும் செய்துவிட்டுச் செல்லவே ஒவ்வொரு வனும்…
நமது நோக்கம் என்ற தலைப்பில் ராமநாதபுரத்தில் விவேகானந்தர் ஆற்றிய உரை வீச்சு.. “மேன்மை தங்கிய ராமநாதபுர மன்னர் அவர்களே, மேலைநாடுகளில் நமது மதத்திற்காகவும், நம் தாய்நாட்டிற்காகவும் என்னால்…
வாழ்க்கையில் முன்னேற எனக்கு (நூலாசிரியர் ஸ்ரீதரன்) நேரடியான தூண்டுகோல் கிடைக்காததால் என் ஆதர்ச புருஷர்களாக மூன்று மாமனிதர்களை வைத்துக்கொண்டேன். மூவர்களின் பெயரும் ‘ரா’வில் ஆரம்பிக்கின்றன. இவர்களின் கால்…
“நடை பயணம் மேற்கொண்டிருந்த தொண்டர்களுக்கு வழியில் வேறு சிலவேலைகளும் கொடுக்கப்பட்டிருந்தன. ஓய்வு நேரத்தில் சமூக சேவையில் கழித்திட திட்டங்கள் வகுக்கப்பட்டன. ஒவ்வொரிடத்திலும் தொண்டர்கள் உணவருந்திய பின், ஏழெட்டு…
நிவேதிதையின் பிராத்தனை. ஓ கிருஷ்ணா அன்பு இடையனே! புத்தர் பெருமானே, எல்லையற்ற கருணை தேவனே! ஏசுநாதா,ஆன்ம நேசனே ! ஆன்ம ரட்சகனே! ராமகிருஷ்ணா, தெய்வ அன்னையின் திருமுகமே!…
இளம் வயதிலேயே நடிப்புத் தொழிலில் இறங்கியவருக்கு அது வாழ்வின் ஓர் அங்கமாக இல்லை; அது வாழ்வின் மைய அச்சாக இருந்தது.அது அவருக்கு மிகவும் பிடித்துப் போயிருந்தது. அவர்…
மரணத்துக்காக துக்கப்படுவதில்லை. – மகாத்மா காந்தி. மரணம் மனிதனின் தோழன்; நண்பனும்கூட. மரணத்தை வீரத்துடன் தழுகிறவர்கள் தங்களைத் தாங்களே ஆசீர்வதித்துக்கொண்டவர்கள். வாழ்வின் அர்த்தத்தை நிறைவு செய்தவர்கள்.-ஹரிஜன் பந்து…
புனிதனாக … நேர்மை அனைத்து நிறைவுகளையும் ஒன்றிணைப்பது; மகிழ்ச்சியின் மையமும் அதுவே. அது ஒரு மனிதனை, செயலறிவும் முன்யோசனை கொண்டவனாக, அறிவார்ந் தவனாக, புத்திசாலியாக, துணிச்சல்காரனாக, நேர்மையாள…
ஜஸ்டிஸ் கட்சி, சுயமரியாதை இயக்கம் ஆகியவற்றின் பிரச்சாரங்களினால்தான் சென்னை மாகாணத்தில் பிராமணர் அல்லாத மக்கள் அரசியலில் எழுச்சி கண்டனர் என்பது உண்மையாகும். தமிழ் பேசும் முஸ்லீம்களுக்கும் இது…
எனக்கு ஏற்படும் ஐயப்பாடுகளையெல்லாம் கேட்பேன், அடிகளார் எந்த நூலையும் பாராமலே எளிய நடையில் விடையளிப்பார். அந்தக் காலத்தில் எனக்கு ஏற்பட்ட ஐயப்பாடுகளெல்லாம் அடிகளாரால் களையப்பட்டன. சங்க நூல்களை…