புத்தகம் அறிவோம்… அடுக்களை டூ ஐநா..

மகளை தைரியமாக வளர்க்க வேண்டுமென்பதற்காக இந்த 7 வயது பச்சை மண்ணை..வீட்டுக்கு முன்னால் இருந்த நூலகத்துக்குள் பிடித்து தள்ளிவிட்ட அம்மாதான் எனக்கான வரம். “பொம்பளப்புள்ள, ஆம்புளைக்கு சமமா…

டிசம்பர் 1, 2023

பெங்களூரு இரண்டாம் தமிழ்ப் புத்தகத் திருவிழா(2023): சிறந்த நூல் போட்டி முடிவுகள் அறிவிப்பு

பெங்களூரு இரண்டாம் தமிழ்ப் புத்தகத் திருவிழா- 2023 வின் சிறந்தநூல் போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இரண்டாம் தமிழ்ப் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு கருநாடக மற்றும் தமிழக தமிழ் இலக்கியவாதிகள்,…

நவம்பர் 30, 2023

புத்தகம் அறிவோம்… 1232 கிலோமீட்டர்..!

கடந்த 10 ஆண்டுகளில் நடந்த நிகழ்வுகளில் இரண்டு மக்களை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியது. ஒன்று பணமதிப் பிழப்பு. மற்றொன்று கொரோனா பொது முடக்கம். கொரோனா வைரஸ் வேகமாகப்…

நவம்பர் 28, 2023

வக்கம்பட்டி மண்ணில் வரலாறு படைக்கிறார் ஐபிஎஸ் அதிகாரி பா.மூர்த்தி…

வக்கம்பட்டி மண்ணில் வரலாறு படைக்கிறார் ஐபிஎஸ் அதிகாரி முனைவர் பா.மூர்த்தி. திண்டுக்கல் மாவட்டம், வக்கம்பட்டி கிராமத்தில் பிறந்தவர். அவரது தந்தையார் பண்பாளர் பாலுசாமி. தான் கற்காத கல்வியை…

நவம்பர் 28, 2023

ஆளுமை வளர்க்க(கும்) ஆத்திச்சூடி..!

மதுரை, வைகைநூல் வெளியிட்டகம், பாரதியின் புதிய ஆத்திச்சூடி போன்று வெளியிட்டுள்ள ஆளுமை வளர்க்க(கும்) ஆத்திச்சூடி. நீள் வடிவில், தினந்தோறும் நாட்காட்டியை போன்று பார்க்க வசதியாக, உள்ளதை இரண்டாக…

நவம்பர் 27, 2023

இந்திய அரசியலமைப்புச் சட்டம் (நவ 26) நடைமுறைக்கு வந்த தினம்

1949, நவம்பர் 26 ஆம் தேதி தான், இந்திய அரசியல் நிர்ணய சபையின் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத், அரசியல் அமைப்பு சட்டவரைவுக் குழுத் தலைவர் டாக்டர்…

நவம்பர் 27, 2023

புத்தகம் அறிவோம்… கல்வி வள்ளல் காமராஜர்..

பெரிய பதவி(பொதுக்கல்வி இயக்குனர்) கொடுத்து,அதற்கு மேலாகப் பெரிய உரிமையைக் கொடுத்து, அதற்கு ஆதரவாக, உயர்ந்த மதிப்பையும் கொடுத்த காமராஜரோ என்னிடம் எந்த பரிந்துரையும் சொன்னதில்லை. ஒன்பதாண்டு காலம்…

நவம்பர் 25, 2023

புத்தகம் அறிவோம்… மகாத்மாகாந்தியின் ஓர் உலகம்

மனித சமுதாயத்திற்கே சேவை செய்ய விரும்புபவர்கள் , மிக எளிதான சிறப்பான முறையில் தங்களின் அருகாமையில் உள்ளவர்களுக்கு சேவை செய்வதன் மூலம் அதனைச் செய்ய முடியும்.அதே நேரத்தில்…

நவம்பர் 24, 2023

புத்தகம் அறிவோம்.. நாட்டுக்கு ஒரு புதல்வர் ராஜாஜி…

அரசியல்துறையில் சி.ஆர் எப்படி தீவிரவாதியோ அப்படியே சமூக சீர்திருத்தத்துறையிலும் தீவிரவாதி. சுவாமி விவேகா நந்தரின் பொன்மொழிகளை கேட்ட நாளிலிருந்தே, ஹிந்து சமூகத்திலுள்ள பெரிய குறைபாடு சாதி வேற்று…

நவம்பர் 23, 2023

புத்தகம் அறிவோம்… யுபிஎஸ்சி தேர்வை வென்றவர்கள்..

“தமிழகத்திலிருந்து பல்வேறு குடிமைப்பணிகளுக்குத் தேர்வான 27 இளைஞர்களைப் பற்றிய குறிப்போடு அவர்களுடைய அனுபவங்களையும், ஷபிமுன்னா தொகுத்துள்ள இந்த நூல் மிகவும் முக்கியமானது. இளைஞர்களுடைய ஐயங்களுக்கு மறைமுகமாக விளக்கம்…

நவம்பர் 22, 2023