புத்தகம் அறிவோம்.. இந்திராகாந்தி.. இயற்கையோடு இயைந்த வாழ்வு..
சிறு குழந்தையாக இருந்த போதே இயற்கையின் மீது எனக்கு மிகுந்த ஆர்வமிருந்தது. நான் கற்ற சர்வதேச பள்ளிக்கூடம் இயற்கைக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் தந்தது. இயற்கை, புழு…
சிறு குழந்தையாக இருந்த போதே இயற்கையின் மீது எனக்கு மிகுந்த ஆர்வமிருந்தது. நான் கற்ற சர்வதேச பள்ளிக்கூடம் இயற்கைக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் தந்தது. இயற்கை, புழு…
அன்புள்ள சஞ்சீவிக்கு, நலம் .கடிதம் பெற்றேன். பாரி நலம்பெற்று வருகிறான். அவனுடைய தாயின் பிடிவாதம் பலித்தது.வைத்தியம் நடைபெற்று வருகிறது. இயற்கை மருத்துவத்தை நிறுத்தி விட்டேன். நலம் பெற்று…
மரபு வழிப்பட்ட தமிழ்ச்சமூகம் சாதிய அடுக்குகளால் ஆனது. ‘சாதிகளை மீறிய தனிநபர்’ என்று மரபுவழி சமூகத்தில் யாருமில்லை. எனவே சமூகம் ஆக்கிய எல்லா நிறுவனங் களிலும் கருத்தியல்களிலும்…
உலகில் எத்தனையோ பணிகள் இருக்கின்றன. அவற்றில் நமக்கு ஏற்றது எது என்று யோசிக்கும்போது, இந்த மூன்று கேள்விகளைக் கேட்கலாம். மற்ற எல்லோரையும் விட நான் இந்தப் பணியைச்…
கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் நடைபெறு 2-ஆம் தமிழ்ப் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு பெங்களூரு பொதுமக்களுக்கான தமிழ் மொழித்திறன் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டிடுஷன் ஆஃப் எஞ்சினியர்ஸ், #3,…
நீங்கள் இந்தியாவின் இளைஞர் இயக்கத்தின் தலைவர்கள்; பலமான ஜீவனுள்ள இயக்கத்தைக் கட்டியிருக்கிறீர்கள். ஆனால் ஸ்தாபனங்களும், நிறுவனங்களும் மனித னுடைய கருவிகள் என்பதை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.…
ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகும் ஒரு காட்சிக்கு உலகத்தை உறையவைக்கும் சக்தி உண்டா? உண்டு என்று சொல்லிக் கொண்டிருக்கிறது.’நேபாம் கேர்ள் ‘ ஓடி வரக்கூடிய படம். போரின் கோரத்தைச்…
பெங்களூரில் டிச. 1 முதல் 10 –ஆம் தேதி வரை 10 நாள்களுக்கு 2 ஆவது தமிழ்ப் புத்தகத் திருவிழா கோலாகலமாக நடைபெறவுள்ளது. இது குறித்து பெங்களூரில் …
வழக்கம் போல் தீபாவளிக்கு முதல் நாள் தினமணி தீபாவளி மலர் வெளிவந்திருக்கிறது. வள்ளலார் ஒரு சமரச ஞானியாக திகழ்ந்ததோடு, ஒரு சமத்துவவாதியாகவும் விளங்கினார். சமத்துவவாதிகள் பலருள்ளும் வேறு…
மனிதன் நோயின்றி இருக்க மூன்று வழிகளைச் சொல்கி றார்கள் விவரம் தெரிந்தவர்கள். ஒன்று – நல்ல உணவு. இரண்டு-தேவையான உடற்பயிற்சி.மூன்று – கவலை இல்லாத மனம். இந்த…