புத்தகம் அறிவோம்.. பயன் பழுக்கும் அறிவுச்சோலை,

செல்வம் சேர்த்தலைப் புறந்தள்ளி நூல்களைச் சேர்த்தல், பாதுகாத்தல், தமிழ் வாசகர்களுக்கு பார்வைக்கு வைத்தல் என்னும் முப்பெரும் நெறி நின்று வாழ்பவர்கள் டோரதி – கிருஷ்ணமூர்த்தி தம்பதியர். அவர்கள்…

நவம்பர் 10, 2023

புத்தகம் அறிவோம்… தேடலில் தெளியும் திசைகள்..

புதுக்கோட்டையின் அடையாளமாகத் திகழும்” ஞானாலயா ஆய்வு நூலகத்தின் நிறுவனர் ஞானாலயா பா.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பவளவிழாவின்போது, அவருக்கு இலக்கிய ஆளுமைகள்பலர் எழுதிய கடிதங்கள் தொகுத்து வெளியிடப்பட்டது.அந்தத் தொகுப்புதான் இந்த…

நவம்பர் 9, 2023

புத்தகம் அறிவோம்… பாரதியின் பூனைகள்..

“உன்னை ஆர்வத்துடன் படிக்க ஆரம்பித்தேன். எல்லோரும் அடிப்படையில் நல்லவர்கள், எல்லோரையும் நேசிக்க வேண்டும். மோசமானவர்களிடம் கூட கொஞ்சம் அன்பு ஒட்டியிருக்கும் என்று ஒரு நாள் எழுதினாய். இன்னொரு…

நவம்பர் 8, 2023

புத்தகம் அறிவோம்… மிகெய்ல் நைமி எழுதிய மிர்தாதின் புத்தகம்..

மிகெய்ல் நைமி எழுதிய மிர்தாதின் புத்தகம் ஒரு ஆன்மிகப் புதினமாகும். ஆன்மீக ரீதியில் ஈர்க்கப்பட்டவர்களுக்கு இப்புத்தகம் தீனி போடுவதாக அமையக்கூடும். வாசித்துக்கொண்டிருக்கையில் அப்படி பெரிதாய் தென்படவில்லை, புரிபடவில்லை…

அக்டோபர் 21, 2023