புத்தகம் அறிவோம்… தம்பலா.. மூன்று மொழிகளில் வெளிவந்த முதல் சிறுகதை

கனகலிங்கம் .. தம்பலா நம்மிடம் எவ்வளவு நல்லவனாக நடந்து கொண்டான் பார்த்தாயா…? தேர்தல் காலங்களில் ஜனங் களை அடிக்கிறதும் இம்சிக்கிறதுமாய் இருக்கிறான் என்று கேள்விப்பட்டுத் தான் இது…

பிப்ரவரி 8, 2024

புத்தகம் அறிவோம்.. நல்லாரைக் காண்பதுவும்

மக்களை நினைத்து, அவர்களை நேசித்து, அவர்களுக்கு வேண்டியதைச் செய்து , அவர்களோடு இணைந்து அன்பு காட்டி, அரவணைத்து அவர்களுக்காகவே வாழ்வது தான் மக்கட் பண்பு. எனவே இவை…

பிப்ரவரி 3, 2024

புத்தகம் அறிவோம்… நாராயண குரு..

நான் உலகில் வெவ்வேறு இடங்களைச் சுற்றிப் பார்த்திருக் கிறேன். இவ்வாறு சுற்றுப் பயணம் செய்யும் போது பல மகான்களையும் மகரிஷிகளையும் சந்திக்கக்கூடிய வாய்ப்புகள் கிடைத்தன. சுவாமி ஸ்ரீ…

பிப்ரவரி 2, 2024

புத்தகம் அறிவோம்… செயலறம் (காந்தி குறித்த நேர்காணல் தொகுப்பு)

திருமாவளவன்:அடிப்படையில் நான் ஒரு அம்பேத்கரிய வாதியாக பொது வாழ்க்கையில் அடி எடுத்து வைத்தவன். அம்பேத்கர் பார்வையிலிருந்து காந்தியைப் பார்க்கிறபோது நிறைய முரண்கள் உண்டு. புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுக்கும்,…

பிப்ரவரி 2, 2024

புத்தகம் அறிவோம்.. எம்.எஸ்.சுப்புலட்சுமியின் உண்மையான வாழ்க்கை வரலாறு

.அவருக்கு புகழும் இருந்தது. இகழும் இருந்தது. இன்ப துன்பங்களைப் பற்றிக் கவலைப்படாது, அவர் முன்னேறிச் சென்றதுதான் அவரது ஒற்றைச் சாதனை. பிறரிடமிருந்து கிடைத்த வழிகாட்டல்கள் அவருக்கு பெரிதும்…

ஜனவரி 31, 2024

புத்தகம் அறிவோம்… தமிழ வள்ளலார்..

உண்மையே கடவுள்.வாய்மையே கடவுள்.  ஜனவரி 30, இந்தியாவில் தோன்றிய இரண்டு மகான்களின் நினைவு நாள். ஒருவர் வள்ளலார் என்றழைக்கப்படும் ராமலிங்க அடிகளார். மற்றவர் காந்தி அடிகள் என்றழைக்கப்படும்…

ஜனவரி 31, 2024

புத்தகம் அறிவோம்… வள்ளலாரும் அருட்பாவும்

அருட்பெரும்ஜோதி தனிப் பெருங்கருணை வள்ளலாரது கொள்கைகள். “கடவுள் ஒருவரே, அவர் அருட்பெருஞ் ஜோதியர் !சிறு தெய்வ வழிபாடு கூடாது !உயிர்ப்பலி கூடாது, புலால் உண்ணலாகாது-சாதி சமய வேறுபாடுகள்…

ஜனவரி 30, 2024

புத்தகம் அறிவோம்.. உச்சாடனம்…

பூகோளத்தில் முதலிடம் புரோட்டா கடையில் “இது தினமணி பெட்டிச் செய்தி. இதைப் பார்த்த அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி மதுரையிலிருந்த உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, பூகோளப்…

ஜனவரி 27, 2024

புத்தகம் அறிவோம்.. இந்திய அரசியலமைப்பின் வரலாறும், விடுதலை இயக்க வரலாறும்..

அரசியலமைப்புச் சட்டம் உயர்வாக இருந்தாலும் அதனைச் செயல்படுத்துபவர்கள் மோசமானவர்களாக இருந்தால் அரசியலமைப்பு மோசமாகி விடும். “மோசமான அரசியலமைப்பு செயல்படுத்துபவர்கள் நல்லவர்களாக இருந்தால் மோசமான அரசியலும் நல்லதாகி விடும்.…

ஜனவரி 27, 2024

புத்தகம் அறிவோம்.. எம்.ஆர். ராதாவின் சிறைச்சாலை சிந்தனைகள்

எம்.ஆர்.ராதா என்ற உயர்ந்த கலைஞன், தமிழில் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஓருவரான விந்தனுக்கு, தான் சிறையிலிருந்து வெளிவந்த பின், தன் சிறைச்சாலை அனுபவங்களை , சிந்தனைகளாக்கித் தினமணி கதிருக்கு…

ஜனவரி 24, 2024