புத்தகம் அறிவோம்… இந்திய இலக்கிய சிற்பிகள்…
1954 ஆம் ஆண்டு முதல் கதையான ‘பரிசு விமர்சனம்’ தினமணி கதிரில் வெளியாயிற்று. அதை கதை என்றுகூடச் சொல்ல முடியாது. ஒரு சித்திரம். எதுவானாலும் அச்சேறிய முதல்…
1954 ஆம் ஆண்டு முதல் கதையான ‘பரிசு விமர்சனம்’ தினமணி கதிரில் வெளியாயிற்று. அதை கதை என்றுகூடச் சொல்ல முடியாது. ஒரு சித்திரம். எதுவானாலும் அச்சேறிய முதல்…
தமிழ்நாட்டில் ஒப்பிலா மணியாய் வாழ்ந்து, அரும்பெரும் சீர்திருத்தங்களைச் சாதித்தவர் பெரியார். ராஜாஜி. என்னை முழுக்க முழுக்க சமுதாய தொண்டனாக ஆக்கிய பெருமை ராஜாஜிக்கே உரியது. அவர் இல்லாதிருந்தால்…
நேற்றே புதுக்கோட்டைக்குபெரியாரும்ராஜாஜியும் வந்து விட்டார்கள் இருபெரும் நூல்களாக. நானும் அவர்களை என் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டேன். “நான் சுதந்திர மனிதன்.எனக்கு சுதந்திர நினைப்பு.சுதந்திர அனுபவம் ,சுதந்திர உணர்ச்சி…
நான் மலபாரில் பார்த்ததை விட மடத்தனம் உலகில் வேறு எங்காவது இருக்க முடியுமா? பாவம் மேல் ஜாதியினர் நடக்கும் தெருக்களில் கூட கீழ்சாதியினர் அனுமதிக்கப்படுவதில்லை. அவனே தன்…
ஹிட்லர் ஒழுக்கத்தில் சிறந்தவன். அதனாலேயே இவனிடத்தில் தன்னம்பிக்கையும், கண்டிப்பும் நிரம்பி இருக்கின்றன. இவன் சிகரெட் முதலியன உபயோகிப் பதில்லை. மதுபானம் அருந்தியதில்லை. மாமிசத்தை கையினால் தொடுவதில்லை. இவன்…
மனித வாழ்க்கையின் விசித்திரம் என்னவெனில் வாழ்ந்து கொண்டிருக்கும் போதே நமது நினைவெல்லாம் சாவில் பதிந்துள்ளதுதான். இறந்துபோவதற்கு முன் குடும்பத்திற்கு எல்லா வசதிகளையும் செய்துவிட்டுச் செல்லவே ஒவ்வொரு வனும்…
நமது நோக்கம் என்ற தலைப்பில் ராமநாதபுரத்தில் விவேகானந்தர் ஆற்றிய உரை வீச்சு.. “மேன்மை தங்கிய ராமநாதபுர மன்னர் அவர்களே, மேலைநாடுகளில் நமது மதத்திற்காகவும், நம் தாய்நாட்டிற்காகவும் என்னால்…
வாழ்க்கையில் முன்னேற எனக்கு (நூலாசிரியர் ஸ்ரீதரன்) நேரடியான தூண்டுகோல் கிடைக்காததால் என் ஆதர்ச புருஷர்களாக மூன்று மாமனிதர்களை வைத்துக்கொண்டேன். மூவர்களின் பெயரும் ‘ரா’வில் ஆரம்பிக்கின்றன. இவர்களின் கால்…
“நடை பயணம் மேற்கொண்டிருந்த தொண்டர்களுக்கு வழியில் வேறு சிலவேலைகளும் கொடுக்கப்பட்டிருந்தன. ஓய்வு நேரத்தில் சமூக சேவையில் கழித்திட திட்டங்கள் வகுக்கப்பட்டன. ஒவ்வொரிடத்திலும் தொண்டர்கள் உணவருந்திய பின், ஏழெட்டு…
நிவேதிதையின் பிராத்தனை. ஓ கிருஷ்ணா அன்பு இடையனே! புத்தர் பெருமானே, எல்லையற்ற கருணை தேவனே! ஏசுநாதா,ஆன்ம நேசனே ! ஆன்ம ரட்சகனே! ராமகிருஷ்ணா, தெய்வ அன்னையின் திருமுகமே!…