புத்தகம் அறிவோம்.. பயன் பழுக்கும் அறிவுச்சோலை,
செல்வம் சேர்த்தலைப் புறந்தள்ளி நூல்களைச் சேர்த்தல், பாதுகாத்தல், தமிழ் வாசகர்களுக்கு பார்வைக்கு வைத்தல் என்னும் முப்பெரும் நெறி நின்று வாழ்பவர்கள் டோரதி – கிருஷ்ணமூர்த்தி தம்பதியர். அவர்கள்…
செல்வம் சேர்த்தலைப் புறந்தள்ளி நூல்களைச் சேர்த்தல், பாதுகாத்தல், தமிழ் வாசகர்களுக்கு பார்வைக்கு வைத்தல் என்னும் முப்பெரும் நெறி நின்று வாழ்பவர்கள் டோரதி – கிருஷ்ணமூர்த்தி தம்பதியர். அவர்கள்…
“உன்னை ஆர்வத்துடன் படிக்க ஆரம்பித்தேன். எல்லோரும் அடிப்படையில் நல்லவர்கள், எல்லோரையும் நேசிக்க வேண்டும். மோசமானவர்களிடம் கூட கொஞ்சம் அன்பு ஒட்டியிருக்கும் என்று ஒரு நாள் எழுதினாய். இன்னொரு…
“உழைப்பில் ஒரு சுவை இருக்கிறது. அதை அனுபவித்துப் பார்த்தவர்கள் ஒருபோதும் சோம்பியிருப்பதில்லை. அவர்கள் இன்னும் ஏதேனும் கடினமான பணி தனக்கு ஒப்படைக்கப்படுமா என்று ஆவலுடன் காத்திருக்கிறார்கள். உழைக்கும்…
மிகெய்ல் நைமி எழுதிய மிர்தாதின் புத்தகம் ஒரு ஆன்மிகப் புதினமாகும். ஆன்மீக ரீதியில் ஈர்க்கப்பட்டவர்களுக்கு இப்புத்தகம் தீனி போடுவதாக அமையக்கூடும். வாசித்துக்கொண்டிருக்கையில் அப்படி பெரிதாய் தென்படவில்லை, புரிபடவில்லை…
கிட்டத்தட்ட 2500 பாடல்களை மனப்பாடமாகத் தெரிந்து வைத்துக்கொண்டிருந்தவர். இன்றைய ஒரு சில பாடகர்கள் போல்ஸ்ருதிப் பெட்டிக்கு முன்பாக பாட்டு நோட்டை பிரித்து வைத்துக்கொண்டு பாடும் பழக்கம் அவருக்குக்…
ஒரு சிற்பி ஒரு கற்பாறையிலிருந்து வேண்டாதவற்றைச் செதுக்கி எறிகின்றான், சிற்பம் வந்துவிடுகிறது. கீரையைச் சமைக்கும்போதுகூட வேண்டாதவற்றை கழித்துவிட்டுத் தானே சமைக்கிறோம். களத்துமேட்டிலே அறுவடை செய்த நெல்மணிகளைத் தூற்றிவிட்டுப்…
“கிழமைதோறும் ஆனந்த விகடனைப் படிப்பதில் எனக்கு மிகுந்த ஆர்வமுண்டு. அதிலே வரக்கூடிய துணுக்குகள், விமர்சனங்கள், தொடர்கதைகள், தலையங்கள் ஒவ்வொன்றையும் விரும்பிப் படிப்பேன். நான் மட்டுமல்ல எங்கள் கிராமத்திலேகூட…
கடந்த 10 ஆம் தேதி “ஞானாலயா” ஆவணப்படம் திரையிடப்பட்டது. இந்தத் திரைப்பட வெளியீட்டுக் குழுவில் இருந்தவர்களுக்கு ‘அல்லயன்ஸ்’ பதிப்பக உரிமையாளர் அல்லயன்ஸ் சீனிவாசன் ஒரு புத்தகக் கட்டை…
அரவிந்தன் – பூரணி – என்ற பெயர்களை பிறந்த குழந்தைக்கு சூட்டி மகிழ்ந்த பல குடும்பங்கள் தான் – குறிஞ்சி மலராகி இன்றும் தமிழ்கூறும் நல்ல உலகை,…
தமிழக நீதித்துறை வரலாற்றில் நீதியரசர் சந்துருவுக்கு முக்கிய இடமுண்டு. “Judicial Activism” என்று சொல்லப்படுகிற, நீதித்துறையில் சில முன்னெடுப்புகளை எடுத்துச் சென்ற பி.என்.பகவதி, வி.ஆர்.கிருஷ்ணய்யர் போன்று சந்துருவும்…